நபி ( ஸல் ) அவர்கள் நான்கு நற்செயல்களை எப்போதும் விடுவதேயில்லை ,
* அரஃபா (துல்ஹஜ் ஒன்பதுவாது) நாளில் நோன்பு நோற்பது.
* ஆஷுரா ( முஹர்ரம் பத்தாவது) நாளில் நோன்பு நோற்பது.
* ஒவ்வொரு மாதமும் அய்யாமுல் பீல் என்னும் 13 ,14 ,15 வது நாட்களில் நோன்பு நோற்பது.
* ஃபஜ்ருத் தொழுகைக்கு முந்திய இரு ரகஅத்கள் சுன்னத் தொழுவது.
அறிவிப்பவர் : அன்னை ஹபாஸா ( ரலி )
ஆதாரம் அஹ்மது
* அரஃபா (துல்ஹஜ் ஒன்பதுவாது) நாளில் நோன்பு நோற்பது.
* ஆஷுரா ( முஹர்ரம் பத்தாவது) நாளில் நோன்பு நோற்பது.
* ஒவ்வொரு மாதமும் அய்யாமுல் பீல் என்னும் 13 ,14 ,15 வது நாட்களில் நோன்பு நோற்பது.
* ஃபஜ்ருத் தொழுகைக்கு முந்திய இரு ரகஅத்கள் சுன்னத் தொழுவது.
அறிவிப்பவர் : அன்னை ஹபாஸா ( ரலி )
ஆதாரம் அஹ்மது
No comments:
Post a Comment