“நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு
பிரயாணத்தில் இருந்த போது ஹஜ்ஜுப் பெருநாள் வந்தது. ஒரு மாட்டில் ஏழு பேர் வீதமும்
ஒரு ஒட்டகத்தில் பத்து பேர் வீதமும் நாங்கள் கூட்டுச் சேர்ந்தோம்.”
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: திர்மிதீ
குறிப்பு: ஆட்டில் கூட்டுக் குர்பானி இல்லை,
ஆட்டை ஒருவர் மட்டும் தான் குர்பானி கொடுக்க வேண்டும்
No comments:
Post a Comment